Saturday, March 12, 2011

பசித்த வாடை..

எனது

விருப்பங்களின்

தசைநாரைப் பிளந்து

மௌனக் கொக்கியில்

தொங்கவிட்ட பின்

எழுந்து

பறக்கின்றன

பசித்த வாடையோடு

ஆயிரம் நினைவுகள்..!

No comments:

Post a Comment