Tuesday, February 8, 2011

இரகசியம்

ஒரு நண்பகலின்

ஆழ்ந்த மௌனத்தில்

உணர்ந்தேன் ...

பிரபஞ்ச இரகசியங்களின்

திறவுகோல்

காலடியில் மிதிபட்டு

காய்ந்த சருகுகள்

ஏற்படுத்தும் ஓசைக்கும்

நிசப்ததிற்கும்

இடையில்

ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை ......

1 comment:

  1. பிரபஞ்ச இரகசியங்களின்

    திறவுகோல்

    காலடியில் மிதிபட்டு

    காய்ந்த சருகுகள்

    ஏற்படுத்தும் ஓசைக்கும்

    நிசப்ததிற்கும்

    இடையில்

    ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை ..
    ( நல்ல வரிகள் தோழி.......)

    ReplyDelete